இறைவன்
உலகை படைத்தவன் என்றார்கள்
இறைவன் இருப்பதை நம்பவில்லை.
இயற்கையை படைத்தவன் என்றார்கள்
இறைவன் இருப்பதை நம்பவில்லை.
மனிதனை படைத்தவன் என்றார்கள்
இறைவன் இருப்பதை நம்பவில்லை.
தமிழை படைத்தவன் என்றார்கள்
இறைவன் இருப்பதை நம்பினேன்.
இறைவன் இருக்கிறான்.
தமிழை படைத்தவன் இறைவனாக தான் இருப்பான்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home