தானே புயல்-2011
தானே..நீ புரட்டி போட்டது எங்கள் ஊர் மரங்களை மட்டும் தான்
எங்கள் மனங்களை அல்ல.
மீண்டும் துளிர்வோம்..
வெற்றிடத்தில் வாழ்பவர்கள் அல்ல தமிழர்கள்,
வெளி உலகையும் ஆளப்பிறந்தவர்கள்.
தானே..நீ புரட்டி போட்டது எங்கள் ஊர் மரங்களை மட்டும் தான்
கரை தொட்டு கடல் திரும்பும் அலைகள்
மழை துளியே,
இரவுப்பேருந்து
நிலவுக்கும் சூரியனுக்கும்
நடுநிசி நேரம்...
பூத்த மலரிலும்,வீசும் காற்றிலும்
எங்கள் கிராமத்து குடிசைகளில்
நான் எழுதிய தமிழ் புத்தகங்களைவிட